Sri Lanka more bus

இலங்கையில் டீசல் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மக்களை பேருந்துகளில் ஏறி தங்கள் கிராமங்களுக்குச் செல்லுமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) கேட்டுக் கொண்டுள்ளது.

LPBOA தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், போதியளவு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், திங்கட்கிழமை (11) மற்றும் செவ்வாய்கிழமை (12) பேருந்துகளை இயக்க முடியாது என தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக நாட்டில் தனியார் பஸ் தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே, நீண்ட தூர பேருந்துகளை இயக்க வாய்ப்பில்லை.